எங்கே சென்றாய்…?

    Author: Unknown Genre: »
    Rating


    இரவின் மடியில்
    இதயம் தேடும் ராகம் நீ!
    விடியும் பொழுதில்
    விழிகள் தேடும் பல்லவி நீ!

    ஏக்கங்களை
    என்னுள் விதைத்து விட்டு
    எங்கே நீயும் ஒளிந்து கொண்டாய்..?
    தாபங்களை
    என்னுள் தந்து விட்டு
    தவிக்கவிட்டு எங்கே சென்றாய்…?

    Leave a Reply

    Blogger templates

    Blogger news

    Blogroll